திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகளை திறந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வருகிற 5-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்க தடை…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!
Related Posts
“ஐயோ வலிக்குது…” காலணியால் அடித்த டெக்னீசியன்… சுற்றி வளைத்து தாக்கிய தூய்மை பணியாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் எக்ஸ்-ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளரான உமா மகேஸ்வரிக்கும் டெக்னீசியனான ராஜு என்பவருக்கும் இடையே வாக்குவாதம்…
Read moreமொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!
கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…
Read more