
சீனாவில் உள்ள வியாபாரிகளில் சிலர் பிரபல வங்கிகளின் தோட்டத்திலிருந்து மண்ணை எடுக்கின்றனர். அதை சுமார் ரூ.10,000 விற்பனை செய்து வருகின்றனர். இந்த மண்ணை வாங்கினால் செல்வ செழிப்புடன் இருப்பார்கள், தீய சக்திகள் விலகும் என்று வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலானது. இதற்கு ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் நான் வங்கியின் அருகில் தான் இருக்கிறேன். ஆனால் நான் பணக்காரராகவில்லையே என்று பகிர்ந்துள்ளார்.