திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ராஜ்குமார் அரிவாளால் ருக்சனாவை வெட்டினார். இதனால் படுகாயமடைந்த ருக்சனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர்.
டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எச்சில் துப்பி, ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர்….” சில்லறை கேட்ட வடமாநில பெண்ணுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னையில் வடமாநில பெண் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்குச் செல்ல ரேபிடோ ஆட்டோவைக் கேட்ட வடமாநில பெண், 163 ரூபாய் கட்டணத்திற்கு 200 ரூபாய் கொடுத்து…
Read moreஅரசு பள்ளியில் திருமண நாள் கொண்டாட்டம்….! ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
திருப்பத்தூர் மாவட்டம் சின்னவரிகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு…
Read more