தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
ஆன்லைனில் ஆர்டர் செய்து விற்பனை செய்யும் பொருளா இது..? கையும் களவுமாக சிக்கியையும் மூதாட்டி மற்றும் வாலிபர்… போலீஸ் அதிரடி..!!
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகா(65) என்ற மூதாட்டியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.…
Read moreரகசிய தகவல்….! வாலிபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!
நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்த போது அவர் பெயர் அலெக்ஸ் என்பது தெரியவந்தது. பின்பு அவரை…
Read more