பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கும் தல…. வாரிசு, துணிவு படங்களின் ரிலீஸ் தேதி உறுதி…. ஏமாற்றத்தில் ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். துணிவு…

Read more

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவர்.!! 15 நிமிடம் பயணித்த கார்.. திக் திக் நிமிடங்கள்..!!!

ஆட்டோமேட்டிக் போட்டு தூங்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஜெர்மனியில் ஒரு நபர் டெஸ்லா வாகனத்தை ஆட்டோ பைலட் முறையில் ஆன் செய்துவிட்டு தூங்கியவரை காவல் துறையினர் விரட்டி பிடித்துள்ளனர். ஜெர்மனியில் ஏ 70 என்ற நெடுஞ்சாலையில் மணிக்கு 110 கிலோமீட்டர்…

Read more

ரெடிமேட் தோசை மாவால் ஆபத்து..!!!

இன்றைக்கு நகர்ப்புறம் மட்டுமன்றி கிராமப்புறங்களில் ரெடிமேட் தோசை மாவு வாங்கி பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ரெடிமேட் மாவில் உள்ள ஆபத்துக்களை தெரிந்து கொண்டால் இனிமேல் நீங்களே உங்கள் வீட்டு கிரைண்டரில் மாவு அரைத்து பயன்படுத்தும் முடிவுக்கு வந்து விடுவீர்கள். உடனடியாக கிடைக்கும்…

Read more

சென்னைக்கு மகிழ்ச்சி செய்தி..!! மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை..!!!

மெரினா பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவை. மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே கார் சேவையை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்காக…

Read more

எல்லாத்துக்கு அண்ணாமலையே காரணம்..! பாஜகவிலிருந்து விலகி வேதனையுடன் பேட்டி..!!

அண்ணாமலை மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம். பாஜகவில் எட்டு ஆண்டுகளாக உழைத்ததற்கு எந்த பையனும் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கட்சியில் அனாதையாக விட்டதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில்…

Read more

மீனம் ராசிக்கு…! நன்மைகள் அதிகரிக்கும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வருமானத்திற்கான வழியை கண்டுபிடிப்பீர்கள். இனிய பயணங்களால் மகிழ்ச்சி கூடும். நண்பரின் உதவியால் நன்மைகள் கிடைக்கும். மனதிலிருந்த தயக்கம் விலகிசெல்லும். இன்று நீங்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பொறுப்புகளும் பதவிகளும்…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! அனுபவம் கிடைக்கும் ..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பெருமை கூடும் நன்றாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். வருமானம் கொடுக்கும். அக்கறை காட்டுவதில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் அனுபவத்தை…

Read more

மகரம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! ஒற்றுமை நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி தடைகளை அகற்ற வேண்டும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன்…

Read more

தனுசு ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! சோதனைகள் விலகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். புதிய இடங்களில் பணசெலவு அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல் பெற்றோருக்கு பெருமையை தேடிக் கொடுக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களுக்கான சூழ்நிலை…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! தடைகள் விலகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்டு பணியில் ஈடுபட வேண்டும். காரியங்களை உடனடியாக செய்து முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தடைகள் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.…

Read more

துலாம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பொருள் சேர்க்கை உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உணர்த்தப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வீட்டுக்கு…

Read more

கன்னி ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாகனம் மாற்றங்களுக்கான சிந்தனை அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்களை வாங்கக்கூடிய முயற்சி கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். பெண்களின் மூலம் முன்னேற்றமான தருணத்தை அமைத்துக்…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! கட்டுப்பாடுகள் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். இன்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் வருமானங்களும் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.…

Read more

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! எதிர்ப்புகள் விலகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். சகோதரத்தின் ஒற்றுமை நாள் காரியத்தில் வெற்றி உண்டாகும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து முடியும். சாதகமான அமைப்பு உண்டாகும். வியாபாரத்தில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! ஆதாயம் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாக இருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணங்களில் சில மாற்றங்களைச்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! லாபம் பெருகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு திருப்திதரும் வகையில் இருக்கும். தடைகள் விலகிச்செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். பணம் வரவு உண்டாகும். குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். திட்டமிட்டு…

Read more

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்..! கவனம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பகைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டி ஊக்கப்படுத்துவார்கள். பணவரவு உண்டாகும். வெளிவட்டாரத்…

Read more

இன்றைய (04-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-01-2023, மார்கழி 20, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 12.01 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. ரோகிணி நட்சத்திரம் மாலை 06.48 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 4…!!

சனவரி 4  கிரிகோரியன் ஆண்டின் நான்காம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார். 1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.…

Read more

#INDvSL : முதல் டி20 போட்டி…. 2 ரன்னில் த்ரில் வெற்றியை ருசித்த இந்திய அணி..!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல்…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. “அந்த” மாதத்திலிருந்து வேண்டும்…. முதலமைச்சருக்கு கோரிக்கை மனு….!!!

தமிழகத்தின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு,  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜெயக்குமார் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

குழந்தைகளை ஈடுபடுத்த கூடாது…. மீறினால் “பெற்றோர்” மீதும் நடவடிக்கை…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!!

பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் தொழிலாளர் தடுப்பு படையினர் அரியலூர் நகரில் இருக்கும் 17 உணவகங்கள்…

Read more

4 வயது மகனுடன் கிணற்றில் குதித்த பெண்…. கேமராவில் பதிவான காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி ஓலைப்பட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி(30) கரட்டுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கணபதிக்கும் ஸ்ரீதேவி(25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்காடு பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்…

Read more

நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்….. குடிபோதையில் இறந்த வாலிபர்…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேங்கம்பட்டியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவரது மகன் சந்தோஷ்(23) நண்பர்கள் 9 பேருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏற்காடு சென்றுள்ளார். இதனையடுத்து ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடை பகுதியில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து…

Read more

“ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி நடதத்துவதற்கு விண்ணப்பங்கள்…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

மக்களே இல்லாத அழகிய தீவு.! 42ல் கதி கலங்கும் பைரோடன் தீவு..!!

இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள்,…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கை… விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்… வெளியான அறிக்கை…!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலத்துவிளை பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முகநூல் மூலம் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.…

Read more

9 நிமிட வீடியோ பதிவு செய்து விட்டு….. தற்கொலை செய்து கொண்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் பிரகாஷ் கோவையில் இருக்கும்…

Read more

கியாஸ் கசிவால் திடீர் தீ விபத்து…. பூசாரி பலி; 3 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் ஆதிமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி இரவு நேரத்தில் ஆதிமூர்த்தி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகள்…. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…. போலீஸ் அறிவுரை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முனியநாதபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க மேற்கு ஒன்றிய கிளை செயலாளராக இருந்துள்ளார். இவர் மளிகை கடையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் மனோகரன் புகளூர் நான்கு ரோடு பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கிவிட்டு…

Read more

பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேச்சு… வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி சந்திப்பு…!!!!!

மதிய வெளி விவகார மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அந்நாட்டின் வெளி விவகார மந்திரியான அலெக்ஸாண்டர் ஸ்காலென் பர்கை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில்  இரு நாட்டு மந்திரிகளும் இன்று கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.…

Read more

பயங்கரமாக மோதிய தனியார் பள்ளி பேருந்து…. 2 வயது குழந்தை பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தம்பட்டி பகுதியில் விவசாய காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய சபாவதி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று குழந்தை வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி…

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற காவேரிப்பட்டணம் அணி…. குவியும் பாராட்டுக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்ணார் புட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்நிலையில் இறுதி…

Read more

இளமையாக இருக்க வாரம் ஒரு முறை இந்த கிழங்க சாப்பிடுங்க போதும்..!!!

சக்கர வள்ளி கிழங்கின் பயன்கள். சாதாரணமாக நம்ம ஊரில் கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்குக்குள் ஒளிந்திருக்கும் இத்தனை நன்மைகள் பற்றி தெரிந்தால் அடுத்த முறை வேண்டாம் என்று சொல்லாமல் பலரும் சாப்பிடுவார்கள். ஏ, பி, சி விட்டமின்கள், ஆன்ட்டி ஆசிடுகள், இரும்புச்சத்து…

Read more

அண்ணா பல்கலைகழகம்: செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், பி.எச்.டி மாணவர்களுக்கு 2022 மே மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் தொடங்கி…

Read more

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம்..!!!

மெட்ரோ ரயிலில் தினமும் 2.3 லட்சம் பேர் பயணம் செய்வதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் நாளொன்றிற்கு 2.3 லட்சம் பேர் பயணிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ…

Read more

பெண் மர்ம மரணம் எதிரொலி!…. ஈஷா மையத்தை இடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்….!!!!!

கோவை அருகில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது “யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்ம மரணம் அடைந்தது குறித்து…

Read more

#INDvSL : ஏமாற்றிய துவக்க வீரர்கள்… காப்பாற்றிய ஹூடா, அக்சர் படேல்…. இலங்கைக்கு சவாலான இலக்கு..!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான…

Read more

அடடே..! 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு…. மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு….!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 லட்சம் முதல் 2.3 லட்சம் வரை மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள் பயணிகளின்  எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், 2 கோடியே 80 லட்சம்…

Read more

விரைவில் வெளியாகும் “வாரிசு” டிரைலர்.! குஷியில் ரசிகர்கள்..!!!

வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்தே சுவாரசியமான அப்டேட்டுகளை படக்குழு வழங்கி வருவதால் விஜய் ரசிகர்களும் தொடர்ச்சியாக தளபதி விஜய், வாரிசு போன்ற ஹேஷ்டாக்குகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்டு செய்து வருகின்றனர். ஆடியோ…

Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை…. ஓயாத கள்ளநோட்டு புழக்கம்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது…

Read more

குரு வணக்கம்: எழுத்து நிற்காத முதல்வர் பினராயி விஜயன்…. காங்கிரஸ் கண்டனம்…..!!!!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதல்வராக பினராயி விஜயன், 2வது முறை ஆட்சியை பிடித்து உள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் கலந்துகொள்ளும்போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

‘திமுகவில் இணைய தயார்’… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி ரகுராம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருந்தது.…

Read more

Other Story