தொடங்கியது தளபதி 67 ஷுட்டிங்…. “முதல் நாளே தூள்”… மனோபாலா ட்விட்…!!!!

தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

EPFO போர்ட்டலில் PF இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!!

EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையடுத்து வரும்…

Read more

ஆன்லைன் விளையாட்டுக்கள் – சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு!!

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள்…

Read more

“ரூ.5 கோடி கொடுத்தால் விட்டு விடுகிறேன்”… 3 பேரை கடத்திய மர்மகும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கிர்ஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்திரா நகரில் பிரகாஷ் -அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் கர்நாடக மாநிலம் ஓசக்கோட்டாவில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 26 -ஆம் தேதி அனுராதா மற்றும் கடை ஊழியர்கள் ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர்  கர்நாடகாவில் இருந்து…

Read more

BREAKING: ஆன்லைன் கேம் – மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம்!!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த அரசாணையை மத்திய அரசு  வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் விளையாட்டை வழங்கக் கூடிய இணையதளம்  மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும்…

Read more

5.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். இந்த…

Read more

நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு…

Read more

நாளைய (03-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 03-01-2023, மார்கழி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 10.02 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 04.26 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் மாலை 04.26 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கிருத்திகை விரதம். (வாக்கியம்) முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  03.01.2023…

Read more

மந்த நிலையில் உலக பொருளாதாரம்….. சர்வதேச நாணய நிதிய தலைவர் எச்சரிக்கை…!!!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதாரமானது இந்த வருடத்தில் மந்தமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதிய தலைவராக இருக்கும் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, உலக பொருளாதாரம்  தொடர்பில் தெரிவித்ததாவது, சீனா, ஐரோப்பிய யூனியன்…

Read more

பொங்கலுக்கு ரூ.1000… அரசுக்கு ஐடியா கொடுத்த ஐகோர்ட்…. விளக்கம் கேட்ட நீதிபதிகள்!!

பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா ?  என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தஞ்சை சுவாமிமலை சேர்ந்த சுந்தரவிமலநாதன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 2017…

Read more

#BREAKING: நடிகர் விஜய்யின் 67ஆவது படப்பிடிப்பு தொடங்கியது: செம மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  நடிகர் விஜயின் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை பிரசாத் லேபில் தொடங்கி நடந்து நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரையிலும் இன்று தொடங்கி வருகின்ற 17ஆம் தேதி…

Read more

போலிச் சான்றிதழ்கள்….. 8 வாரங்களில் விதிகளை வகுக்க வேண்டும்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

பழங்குடியினர், பட்டியலினத்தவர் என கூறி போலிச் சான்றிதழ்கள் பெறுவதை தடுக்க 8 வாரங்களில் விதிகளை வகுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் கோரும் உண்மையான விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சான்றிதழ்கள் பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குறும்பர்…

Read more

#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டு அருகே வெடிகுண்டு – சண்டிகரில் பெரும் பரபரப்பு!!

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு. வீட்டின் அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வெடிகுண்டு கண்டெடுப்பு. சண்டிகரில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.…

Read more

சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக்கு…. யார் காரணம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலும் மோசமடைந்தது. ஏனெனில் அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தனர். அதனை தெடர்ந்து கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி மாணவர் மரணம்…. பின்னணி என்ன?…. தாய் பரப்பரப்பு குற்றச்சாட்டு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற 17 வயது மாணவன் படித்து வந்தான். இந்நிலையில் மாணவன் கோகுல் ஸ்ரீ திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவன் கோகுல் ஸ்ரீ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது,…

Read more

“அப்படி பார்த்தால் மகளிருக்கு ரூ.22,000 கொடுத்திருக்கணும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி ஸ்பீச்….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க…

Read more

அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து பலத்த மழை…. கடும் சேதமடைந்த நகர்கள்…!!!

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், தற்போது பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் பனிக்கட்டிகள் உறைந்து காணப்படுகிறது.…

Read more

கொடூரம்… 13 கிலோமீட்டர் தூரம் நிர்வாண நிலையில்…. இழுத்து செல்லப்பட்ட இளம் பெண்… நடந்தது என்ன…??

டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங்(20) என்னும் இளம் பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகி அந்த வாகனத்தில் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. புத்தாண்டு இரவில் அந்த இளம் பெண் வேலை காரணமாக வெளியே சென்ற அவர்  நள்ளிரவு…

Read more

பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!!

கிராமிய விருது வென்ற பிரபல பாடகர்களான பாயிண்டர் சகோதரிகளில் ஒருவரான அனிதா பாய்ண்டர் இன்று காலமானார். இவருக்கு வயது 74. இதனை அவரது மக்கள் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். அனிதா இருந்தால் சொர்க்கம் கூட மிகவும் அழகான இடமாக இருக்கும் என…

Read more

FLASH NEWS: ஜனவரி 4 முதல் 31 ஆம் தேதி வரை…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு….

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை…

Read more

வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள்…. டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காடு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டில் வேலை­யின்மை விகி­தமானது 16 மாதங்­களில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காட்­டை தொட்­டது. நவம்­பர் மாதம் அந்த விகி­தமானது 8 விழுக்­கா­டாக இருந்­தது என இந்­தி­ய பொரு­ளி­யல் கண்­கா­ணிப்பு நிலை­யம் (சிஎம்­ஐஇ) தெரி­வித்­தது. அதேபோன்று நகர்ப்புறங்களில்…

Read more

சென்னை: சர்வதேச புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்கீடு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழக அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் இந்த மாதம் 16, 17, 18-ஆம் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக…

Read more

அந்த நாய் எப்படி குட்டி போட்டுச்சி தெரியலைய?…. நடந்தது என்ன?… தொடங்கிய விசாரணை….!!!!

மேகாலயாவில் பாதுகாப்பு படையை சேர்ந்த “லால்சி” எனும் மோப்ப நாய் 3 குட்டிகளை ஈன்றது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த பாதுகப்புப் படை உத்தரவிட்டு உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நாய்கள் கர்ப்பம் தரிக்கக்கூடாது. பாதுகாப்பு படையின் மருத்துவரின்…

Read more

“கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை”… அரசு அறிவிப்பு… காரணம் என்ன…?

கனடாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கன்னட அரசு கூறியதாவது, வீடுகளின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது கனடாவில் வசித்து வருபவர்கள் மற்றும் நிரந்தரமாக குடியிருந்து வரும்…

Read more

இனி வாடிக்கையாளர்களின் விருப்பம் முக்கியம்…. கட்டாயப்படுத்த கூடாது என்றது SBI…. ஊழியர்களுக்கு ஆப்பு….!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் SBI வங்கி தன் ஊழியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல்…

Read more

கேரளாவில் மது விற்பனை அமோகம்… ஒரே நாளில் இத்தனை கோடியா…? வெளியான தகவல்…!!!!

புத்தாண்டு பண்டிகையை  முன்னிட்டு கேரளாவில் ஒரே நாளில் 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரளா அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் இருக்கிறது. அதில் திருவனந்தபுரத்தில் உள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ள  மது…

Read more

உக்ரைன் போரை வைத்து ரஷ்யாவை இரண்டாக்க நினைக்கிறார்கள்… அதிபர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் போர் மூலமாக ரஷ்ய நாட்டை இரண்டாக்குவதற்கு முயல்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர்…

Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

”நான் ஒருத்தனுக்கே பொறந்தவன்” அப்படி சொல்லும் ஒரே கட்சி திமுக தான்: ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்… 22 நபர்கள் காயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டதில் 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஆங்கில புத்தாண்டு நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில்  இரவு நேரங்களில், வான வேடிக்கைகள் ஆட்டம், பாட்டம் என்று உற்சாகமாக…

Read more

EPFO ஓய்வூதியம் பெறுவோருக்கு புத்தாண்டு பரிசு…. என்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர்…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை…

Read more

அடடே சூப்பர்!… பாதி விலையில் கேஸ் சிலிண்டர்?… யாருக்கெல்லாம் தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இனிமேல் வெறும் ரூ500-ஐ செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது கேஸ் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனிடையில்…

Read more

விநாயகர் வடிவில் உருவான “புற்று”…. மாலை அணிவித்து வழிபட்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக…

Read more

செல்போனில் நீண்ட நேரம்….. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம்…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

உடந்தையாக இருந்த உறவினர்கள்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. மனைவியின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

தாய்க்கு உடம்பு சரியில்லை என கூறி…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுப்பட்டி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு ராஜம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த வாலிபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டி…

Read more

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. ஜோராக நடைபெற்ற விற்பனை…. போலீஸ் தீவிர கண்காணிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்று முந்தைய நாளை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் புத்தாண்டை வரவேற்று சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவிலுக்கு சென்ற 11 பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்செருவாய் கிராமத்தில் வசிக்கும் சிலர் விரதம் இருந்து ஒரு வேனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் அதே வேனில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தி.இளமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

50 ரூபாயால் வந்த தகராறு…. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய வாலிபர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தோட்டக்கலை கல்லூரி பண்ணை அருகே பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் விருதகிரி குப்பத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரு.வி.க நகரை சேர்ந்த அப்துல் ஹமீது,…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

தொடர்ந்து அரங்கேறும் சம்பவம்…. வாகன சோதனையில் சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத்திற்கு நடைபெறுகிறது. இதனால் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு…. நாளையே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளில் தனி தேர்வர்களாக பங்கேற்பவர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்கத்தின் சேவை மையங்களில் கடந்த டிசம்பர்…

Read more

“என் டி-ஷர்ட்டை கிழித்து விட்டார்”…. விளையாட்டுத்துறை மந்திரி மீது பெண் புகார்…. பரபரப்பு….!!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். மேலும்   இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த முறையில் சுமார் 2300 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு…

Read more

தமிழகத்தில் “நலம் 365” youtube சேனல் தொடக்கம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள்,…

Read more

Other Story