மனைவி இறந்த துக்கம்…. குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் வேலை…. ரூ.11 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி…

Read more

70 வருஷம் பொறுத்தாச்சு… நேரம் வந்துவிட்டது… DMKவுக்கு செக்…. எகிறி அடிக்கும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

மரண மாஸ்…!!! தளபதி 67 திரைப்படத்தில் “ரோலக்ஸ்”?…. டுவிட்டரில் நடிகர் சூர்யா செய்த செயல்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள்…

Read more

தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி… கொலை மிரட்டல் விடுத்த பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

“பொங்கலுக்கு முன்பே ரிலீசாகும் வாரிசு”… உண்மையை உடைத்த நடிகை ராஷ்மிகா…. வைரல் வீடியோ….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!… நடப்பு ஆண்டு குரூப்-2, 4-ல் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் எத்தனை?…. விரைவில் முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு குரூப்-2 அறிவிப்பின் கீழ் 5529 பணி இடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-4 அறிவிப்பின் கீழ் 7301 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் குரூப் 4 தேர்வுக்கான பணி இடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

கடைசியாக புத்தாண்டு பிறந்த பகுதி!…. எது தெரியுமா?…. கொண்டாடும் மக்கள்…..!!!!

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு…

Read more

புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

வண்டலூர் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்… பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விலங்குகளை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து… பெண் பாலியல் பலாத்காரம்… வீடியோ காட்டி மிரட்டல்… ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது..!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர்…

Read more

அடேங்கப்பா….!! இது வேற லெவல்….. அனல் பறக்கும் கலெக்ஷனில் “அவதார் 2″… மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன்…

Read more

என் படங்களில்…. “அந்த மாதிரியான காட்சிகள் இருக்காது” இயக்குனர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமா திரையுலகில்  போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது இரண்டாவது படமான நானும்…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

“கைதட்ட வைத்த காவல்துறை”… புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் இல்லை… டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு…

Read more

OMG!!…‌ இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…

Read more

“இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா”…? உண்மையை உடைத்த செல்வராகவன்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களிலும் நடித்து வரும் நிலையில், இவர் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்…. மகாராணியாருக்கு ட்ரோன்கள் மூலம் அஞ்சலி…!!!

பிரிட்டனில் உற்சாகமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகாராணியாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். மத்திய லண்டன் பகுதியில்…

Read more

அடடே… “அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கோபிகா”….. எப்படி இருக்காங்க தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!!!!

கடந்த 2002 ஆம் ஆண்டு பிரநயமணிதுவல் எனும் மலையாள படத்தில் நடிகை கோபிகாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெற்றி அடைந்ததை  தொடர்ந்து அடுத்து பல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமா மீது ஆர்வமுள்ள கோபிகா மலையாளம், தெலுங்கு,…

Read more

அப்போ MGR… இப்போ அண்ணாமலை…. நச்சுன்னு இருக்கும் பொருத்தம்… கொண்டாடும் பாஜகவினர்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, மேடையில் இருக்கும் போது நம்ம ஏபி முருகானந்தம் அண்ணா கேட்டாங்க…  அண்ணன் ரெண்டு பொருத்தம் உங்களுக்கு நம்ம எம்ஜிஆர் ஐயாவுக்கும் இருக்குன்னு சொன்னாரு. அப்போ நான்…

Read more

ஊரக வேலை உறுதி திட்டம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க வேண்டுமா..? புதிய அலுவலர் நியமனம்.. ஆட்சியர் தகவல்..!!!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அதனை செயல்படுத்துவதற்காகவும் இது குறித்த புகார்களை தீர்ப்பதற்காகவும் மாவட்டத்திற்கு ஒரு…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டையே விரும்புவார்கள். ஏனெனில் வங்கிகளில் பொதுமக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் வங்கிகளை தான் விரும்புவார்கள். இந்நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வங்கிகளிலும்…

Read more

இனி வாட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் பல பேருடன் Chat பண்ணலாம்… வந்தாச்சு புது அப்டேட்…!!!!!

உலக அளவில் பிரபலமான செயலியாக இருக்கும் வாட்ஸ் அப்பில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Multiple Chat வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி வலைதளம் (Desktop) மூலம் வாட்ஸ் அப்…

Read more

ஆங்கில புத்தாண்டையொட்டி… அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!!

ஆங்கில புத்தாண்டையொட்டி அமண லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை இருக்கின்றது. இந்த மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கே மகா சிவராத்திரி,…

Read more

“நாய்களை விட்டு கடிக்க வைத்ததால் கொன்றோம்”…. விவசாயி கொலை வழக்கு…. சகோதரர்களின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் மைதுகனி (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமலை பகுதியில் இருக்கும் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். இவருக்கு ராமலக்ஷ்மி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல்…

Read more

கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்… அட்டகாசம் செய்த 8 பேர் கைது…!!!

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறி செயல்பட்ட எட்டு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மக்கள் இன்று உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றிருக்கிறார்கள். நள்ளிரவு 12 மணியிலிருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக புத்தாண்டை…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

அருவி தடாகத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி…. உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அருவி முன்பு இருக்கும் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது நவநீதகிருஷ்ணனின் மகள் ஹரிணி துவாரத்தின் வழியாக தண்ணீரில்…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக்…

Read more

“மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்”… செல்வராகவன் ட்விட்..!!!

செல்வராகவனின் இணையதள பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றதையடுத்து இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் பாகாசசூரன் திரைப்படத்தில்…

Read more

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 2 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கல்கோட்டை பகுதியில் தம்பநாயக்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சுந்தர்ராஜ் 14 வயது சிறுமிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு…

Read more

காதல் திருமணம் செய்த அக்காள்…. தங்கைக்கு தடை விதித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ரோடு வாணியர் காலணியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 2-வது மகள் நளினி வீட்டை விட்டு வெளியே சென்று காதல் திருமணம் செய்து கொண்டார். மேலும்…

Read more

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய அந்த 2 பேருக்கு கவுரவம்…. முதல்-மந்திரி தமி அறிவிப்பு…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து…

Read more

பிஜேபியில் எல்லாம் சுத்தமான மனிதர்கள்… குண்டூசி திருடுனாங்கனு கூட சொல்ல முடியாது… அண்ணாமலை நெகிழ்ச்சி

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, ஆரோக்கியமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் பொழுது சாமானிய மனிதர்கள் கூட இருக்கணும். ஊழலா ? பாரதிய ஜனதா கட்சி வந்தா வித்யாசமா பண்ணுவாங்களான்னு…

Read more

“ரேஸ் கோர்ஸில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி”… பணிகள் தீவிரம்.. அதிகாரி தகவல்..!!!

ரேஸ் கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ் கோர்ஸில் தினமும் ஏராளமான மக்கள் நடை பயிற்சி செய்கின்றனர். இந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடைபயிற்சிக்கு வருபவர்கள்…

Read more

BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு…!!

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்வு. 5 காசு உயர்ந்து 5 ரூபாய் 55 காசுக்கு விற்பனை ஆகிறது. 50 ஆண்டுகால தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணை கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு…

Read more

புத்தாண்டில் குவிந்த ஆர்டர்…. ஊழியர்களுடன் டெலிவரி செய்ய களமிறங்கிய Zomato CEO….!!!!

ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் எழுச்சி பெற்றது முதல் வருடந்தோறும் டிசம்பர் 31 ஆம் தேதி ஆன்லைன் உணவு ஆர்டர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த அடிப்படையில் நேற்று புத்தாண்டு முதல் நாள் இரவு உணவு விநியோக சேவைகளுக்கான…

Read more

#BREAKING: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு அறிவிப்பு!!

சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆறு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதலமைச்சரை அறிவிப்பை அடுத்து போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் உத்திரவாதத்தை தொடர்ந்து போராட்டம் வாபஸ் என போராட்டங்கள்…

Read more

தேமுதிகவில் அந்த பேச்சுக்கே இடமில்லை!…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

நேரடியா C.M வீட்டை இழுத்த பாஜக…. திகைப்பில் திமுகவினர்… அண்ணாமலை அதிரடியால் குஷியான தேசியவாதிகள்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, துரைமுருகன் அண்ண பத்து தடவைக்கு மேலாக எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஒவ்வொரு தடவையும் கணக்கு காட்டட்டும். எனக்கு இவ்வளவு சம்பளம் வந்துச்சுப்பா,  இவ்வளவு வாங்கினேன்.  எப்படி என்…

Read more

மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

BREAKING: பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது…. மக்கள் உற்சாக வரவேற்பு….!!!!

பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் சற்றுமுன் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளில் ஒவ்வொரு நேரத்தில் புத்தாண்டு தினம் மாறுபடும். இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் தற்போது கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட்…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

Other Story