மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

BREAKING: பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது…. மக்கள் உற்சாக வரவேற்பு….!!!!

பேக்கர், ஹவ்லேன்ட் தீவுகளில் சற்றுமுன் புத்தாண்டு பிறந்தது. 2023 ஆம் ஆண்டு உலக நாடுகளில் ஒவ்வொரு நேரத்தில் புத்தாண்டு தினம் மாறுபடும். இந்தியாவில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த நிலையில் தற்போது கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட்…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

தோனி பட நடிகைக்கு பிப்,.-6 நடிகருடன் “டும் டும்”…. வெளியான தகவல்கள்…..!!!!!!

பாலிவுட் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் தங்களது திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த முடிவு செய்துள்ளனர். கியாரா அத்வானி தோனி படத்தில் நடித்து பிரபலமானவர். இவர்களின் திருமணம் பிப்ரவரி 6ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

“கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயில்கள்.?”… பயணிகள் வலியுறுத்தல்..!!!

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மக்கள்…

Read more

தமிழகத்தில் 2400 தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமனம்?…. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மருத்துவ பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு 2400 செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்றுடன் பணிக்கான ஒப்பந்தம்…

Read more

டிஎன்பிஎஸ்சி 2023…. குரூப் 2, குரூப் 4 காலி பணியிடங்கள் எத்தனை?…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் குரூப் 2 அறிவிப்பின்படி 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

Read more

ஷாக்!… “சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற கொடூரம்”….. தேனியில் பரபரப்பு….!!!!

சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

தமிழக மக்களுக்கு புத்தாண்டில் புதிய திட்டங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் குறைகளை கேட்டறிந்து பல புதிய திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது.அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

ரசிகர்களுக்கு இந்த வருஷம் திரைத் திருவிழா தான்… ஒரே ஜாலி தான் போங்க… 2023-ல் வெளியாகும் பெரிய படங்களின் லிஸ்ட் இதோ..!!!!

2023 திரைப்பட திருவிழாவாக அமையவுள்ளது. விஜய் : வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

இந்த போன்களில் இன்று முதல் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் whatsapp ஒரு சில ஃபோன்களில் தன்னுடைய சேவையை நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடமும் சில ஃபோன்களில் whatsapp சேவையை நிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. whatsapp செயலியில் வழங்கப்படும் புதிய அம்சங்கள் பழைய ஓஎஸ் கொண்ட சாதனங்களில்…

Read more

காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!

நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர்.  அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

நாளைய (02-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 02-01-2023, மார்கழி 18, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.23 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கிருத்திகை – வைகுண்ட ஏகாதசி விரதம். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.…

Read more

தமிழக பாஜக செய்ய போகும் சம்பவம்…. செய்வதறியாமல் முழிக்கும் திமுக… அண்ணாமலை பரபரப்பு சவால்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, தமிழகத்தில் சாராயத்தை மூடு, மூடு என்று திமுக எதிர்க்கட்சியா இருக்கும் போது சொன்னாங்க. ஏப்ரல் மாதம் நாம வெளியிடக்கூடிய பட்டியல்ல,  அண்ணன்  டி.ஆர் பாலு அவர்களுக்கு…

Read more

ட்விட்டர் நிறுவனத்திற்கு அடுத்த புது பிரச்சனை…? நீதிமன்றத்தில் வழக்கு… காரணம் என்ன…?

வாடகை செலுத்தவில்லை எனக் கூறி ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தற்போது twitter நிறுவனம் இன்னொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது ட்விட்டர்…

Read more

நல்ல காற்றை சுவாசித்த டெல்லி…. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்… ஒரே இரவில் 3.50 லட்சம் பிரியாணி,61,000பீட்சா டெலிவரி… ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நேற்று இரவு லட்சக்கணக்கான பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ததாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது. நாடு முழுவதும் நேற்று இரவு 10:25 மணிக்குள் 3.50 லட்சம் பிரியாணி மற்றும் 61,000 பீட்சாக்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. அந்த…

Read more

ஷாக்!!… பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்…. விளையாட்டுத்துறை மந்திரி மீது புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

JUSTIN: ரிஷப் பண்ட்-க்கு அவசரம்…. டெல்லி பறக்கிறது தனி விமானம்….!!!!

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட்டுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தன்னுடைய  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே திடீரென ரிஷப் பண்டின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும்…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

தமிழக மக்களே….!!! “மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்காதீங்க”…. புத்தாண்டில் முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோள்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தமிழகம் கல்வி, அறிவுத்திறன், தொழில் வளர்ச்சி மற்றும் அனைவருக்குமான…

Read more

“தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்”…. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்த ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.…

Read more

ரத்தத்தால் எழுதப்பட்ட லெட்டர்… ஷாக்கான தர்ஷா குப்தா… பேட்டியில் ஓபன் டாக்..!!!

தனக்கு வந்த லெட்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம்…

Read more

“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ்  இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. …

Read more

அதிர வைக்கும் வடகொரியா… “ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும்”… கிம் ஜாங் அன் உறுதி…!!!!!!

தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம்…

Read more

முதுகலை பட்டம், பிடி, பிஎட் படித்தவர்களுக்கு…. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வேலை….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 11 கல்வி தகுதி: முதுகலை பட்டம், பி டி, பி எட் சம்பளம்: ரூ.56,900 – ரூ.2,09,200 தேர்வு:…

Read more

BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. எப்படி முன்பதிவு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் நாளை முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன உணவு பாதுகாப்பு துறை….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே மக்களிடத்தில் நிலவுகிறது. இதை சரி செய்வதற்கு அரசாங்கமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல்  துறை மற்றும் நுகர்வோர்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் டிசம்பரில் விலை மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 1892 ரூபாயாக இருந்த வணிக…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு…

Read more

இன்று முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் இன்று  2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர்…

Read more

இன்று முதல் அமல்…. வங்கி லாக்கர் விதிகள் மாற்றம்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் RT-PCR பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட…

Read more

விதிகளில் மாற்றம்…… இன்று (ஜனவரி 1) முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

100 நாள் வேலை திட்டம்….. இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

திருப்பதியில் இன்று (ஜனவரி 1) முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more

ஜாலியோ ஜாலி தான்…! இந்த மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு பிரபல யூடியூபர் மரணம்…. சோகம்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கீனன் கெல்லி(27) உயிரிழந்துள்ளார். Maroteaux-Lamy எனும் நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கடந்த 15ம் தேதி இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2010ல் இவர் யூடியூப் சேனலை தொடங்கிய நிலையில், மொத்தமாக இவருக்கு 7.21 லட்சம்…

Read more

இன்று(1.1.2023) முதல் மாறப்போகும் முக்கிய சேவைகள்…. என்னென்ன தெரியுமா…? மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம்  ஜனவரி மாதத்தில்(இன்று முதல்) சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள்…

Read more

பச்சை பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 உயர்வு….? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால்…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம்…

Read more

Other Story