விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“தோட்டத்தில் அழுகி கிடந்த உடல்கள்….” 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!
மதுரை மாவட்டம் அதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோயல். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் நாயும், பன்றியும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் ஜோயலின் தோட்டத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.…
Read more“அவங்கள சும்மா விட கூடாது…” நெப்போலியன் மகன் பற்றி அவதூறு… நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் புகார்….!!
பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…
Read more