திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
தீ வைத்து கொளுத்திய கணவர்…. ஓடி வந்து கட்டிப்பிடித்த மனைவி…. திருமணமான 10 மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ்…
Read more“20 நாட்கள் தான்…” காதல் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் புனிதன். இவர் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புனிதன் பௌசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.…
Read more