அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…
Read more“பாம்புடன் தான் வருவேன்….” ஹாஸ்பிடலில் அடம் பிடித்த நபர்…. ஷாக்காக பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
சேலம் மாவட்டம் பெரிய காடாம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் சுற்று வட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதுவரை சிவப்பிரகாசம் 3500 பாம்புகளை பிரித்துள்ளார். ஒரு மரக்கடையில் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்து விட்டதாக சிவப்பிரகாசத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்…
Read more