பப்புவா நியூ கினியாவில் சற்று முன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி மோர்ஸ்பை துறைமுகத்திலிருந்து 569 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இங்கிருக்கும் காண்ட்ரியன் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
Breaking: மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு….!!!
Related Posts
பாகிஸ்தான் விமானத்தளம் அழிந்ததை இந்தியாவில் நடந்ததாக கூறி வீடியோ வெளியிட்ட பாக். டிஜிஆர்ஓ… வெளிவந்த உண்மை… இப்படியா ஏமாத்துவீங்க…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் மூலம்…
Read moreBreaking: “இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இதுதான் காரணம்”… அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன புது தகவல்… வைரலாகும் வீடியோ.!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு போர் நடைபெற்றது. அதாவது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியா பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து அழித்த நிலையில் பாகிஸ்தான்…
Read more