திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கரக்குளம் சுலோச்சனை முதலியார் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆறு செல்கிறது. நேற்று மாலை ஆற்றல் குழந்தையின் உடல் மிதந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்டது பிறந்து இரண்டு நாட்களில் ஆன பெண் குழந்தை என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையை ஆற்றில் வீசி சென்ற நபர்கள் யார்? குழந்தை எப்படி இறந்தது? என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தையின் உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
வாடகை வீட்டில் இரண்டு பெண்கள்… பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர். அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன்…
Read moreதாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண்…. 1 1/2 வயது குழந்தையை பறிகொடுத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1…
Read more