அடக்கடவுளே…. தமிழக முழுவதும் இத்தனை பேர் காயமா….? பாதுகாப்பான தீபாவளி முக்கியம்…..!!

இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பட்டாசு வெடித்தும் தீபங்கள் ஏற்றியும் இனிப்புகளை பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மதியம் 12 மணி வரை…

Read more

ரூபாய் 742 கோடி மதிப்பில் மது பாட்டிலுக்கு இன்சூரன்ஸ்… அரசின் அதிரடி முடிவு..!!

தமிழ்நாட்டில் மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, ரூ.30,400 கோடிக்கு மதுபாட்டில்களுக்கு இன்சூரன்ஸ் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த முடிவு, மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மென்மையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்…

Read more

மாணவர்களுக்கு மாதம் 14,000 உதவித்தொகை..? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு..!!

தமிழக அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் மாற்று திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை அதிகரித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 1. 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப் பெருந்தகைக்கு தொடர்பு…? BSP பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரையில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

Read more

எல்லாமே நாடகம் தான்… சேர்ந்து பிளான் பண்றாங்க… திருமாவளவனை வெளுத்து வாங்கிய தமிழிசை.‌!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை வீ.சி.க தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்துள்ளார். ஆட்சியில் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது தற்போது சர்ச்சை கிளப்பிய நிலையில். இச்சந்திப்பு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் உறுப்பினர் தமிழிசை சௌந்தரராஜன்…

Read more

“பப்ஜி நண்பன் கொடுத்த ஐடியா”… களமிறங்கிய நண்பர்கள்..! கொத்தாக தூக்கிய போலீசார்..!

பஞ்சாப் மாநிலத்தில் 22 வயதான ஜஸ்கரன் சிங் என்ற ராகன் என்பவர் போலி பணம் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜன் தனது வீட்டிலேயே 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்து வந்துள்ளார்.…

Read more

காதல்படுத்தும் பாடு.. காதலிக்காக ஐபோன் வாங்க தாயின் தாலியை திருடிய 9ம் வகுப்பு மாணவன்..!!!

காதலிக்கு ஐ போன் வாங்க தாயின் செயினை திருடி ஒன்பதாம் வகுப்பு மாணவர் விற்ற சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு மாணவன் தாயின் நகைகளை திருடி விற்றுள்ளான். வீட்டிற்கு தெரியாமல்…

Read more

பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு… போதையில் பெண் அட்டூழியம்..!!!

ஹைதராபாத்தில் பேருந்தை நிறுத்தாததால் மது போதையில் இருந்த பெண் பயணி நடத்துனர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா பகுதியில் அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் ஏறி உள்ளார். மது போதையில் இருந்த…

Read more

இனி நீட் தேர்வு எழுத வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டாம்..!!!

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை திமுக எம்பி வின்சென்ட் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டாவை சந்தித்து நீட் முதுகலை தேர்வு மையங்கள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார்.…

Read more

பணம் வயநாட்டிற்கு தான்..! தனி கவனம் பெற்ற டீ கடை..!!!

சிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள, “இந்த கடையில் டீ குடிக்கலாம், பலகாரம் சாப்பிடலாம் பணம்…

Read more

லட்சக்கணக்கில் எகிறிய ராகுல்காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு. யாருக்கும் தரமாட்டேன் என கூறும் தொழிலாளி..!!!

ராகுல் காந்தி தைத்த செருப்பு லட்சக்கணக்கில் விலை போவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு கடந்த 26 ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது ராம்சேட் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்குச் சென்ற…

Read more

பள்ளியில் அரங்கேறிய பேரதிர்ச்சி… 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…!!!

தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதால்…

Read more

கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரள மாநிலம்…

Read more

கேரளாவிற்கு மீண்டும் மீண்டும் ஆபத்து… மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…!!!

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு மலப்புரம் மற்றும் பட்டினத்தொட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட…

Read more

நீங்க சாப்டது மட்டனே இல்லை…. நாய் இறைச்சி..!!..குழப்பத்தை போக்கிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்..!!

பெங்களூருவில் ஆட்டு இறைச்சி எனக்கூறி நாய் இறைச்சியை சப்ளை செய்து வந்த புகாரை தொடர்ந்து அந்த நபரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலம் 3000 கிலோ நாய் இறைச்சி…

Read more

தீயாய் பரவும் செய்தி… அது உண்மை இல்லை… அறிக்கை வெளியிட்ட இயக்குனர் அமீர்…!!!

சமூக வலைதளங்களில் ஜாபர் சாதிக் உடன் தொடர்புப்படுத்தி பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை என திரைப்பட இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் பிரசாந்தின் குடும்பத்தினரின் வங்கி கணக்கில் இருந்து திரைப்பட இயக்குனர்…

Read more

புதிய ரேஷன் கார்டு.. தமிழக அரசு அதிரடி..!!!

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெற முடியாமல் மக்கள் தவித்து…

Read more

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக இன்று முதல் வருகின்ற 30ஆம்…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

பாஜக பேச்சை நாங்க கேட்கமாட்டோம்.. கிறிஸ்தவர்கள் மத்தியில் வாக்குசேகரித்த EPS!

கூட்டணி வைத்தோம் என்பதற்காக பாஜக சொல்வதை ஒரு போதும் கேட்க மாட்டோம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வில்லரசம்பட்டியில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு…

Read more

இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல!! அடித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்…!!!

திமுகவிற்கு இடைத்தேர்தல் ஒன்றும் புதிதல்ல. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து…

Read more

தமிழ்நாட்டில் குவியும் வட இந்தியர்கள்… பாஜகவின் திட்டமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சாரை சாரையாக வந்து சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள்…

Read more

தேம்பி தேம்பி அழுத சீமான்! ஓடிவந்து கட்டிப்பிடித்த சகோதரி…உணர்ச்சிவசப்பட்ட மேடை..!

சிவகங்கையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மணமேடையில் கண்கலங்கி நின்றவாறு காட்சி வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் நிச்சயதார்த்தத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது…

Read more

டி.ஆர்.பாலுவின் சகோதரி மரணம்..!!!

திமுக பொருளாதாரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர் பாலுவின் மூத்த சகோதரி பவுனம்மாள் காலமானார். சொந்த ஊரான மன்னார்குடியில் தங்கி இருந்த அவர் வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இதன் காரணமாக டி.ஆர்.பாலு அவருடைய மகனும் எம்.எல்.ஏ-வும் ஆன…

Read more

வரும் 6 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை..!

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும்…

Read more

“அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள்”-துரை வைகோ அதிரடி..!!!

அரசியல்வாதிகள் காலில் இனி யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய…

Read more

மெடிக்கல் ஷாப்புக்கு ஆப்பு! இனி மருந்துகளுக்கு மருந்துச் சீட்டு தேவை..!!!

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சில மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டதும் அதிக அளவு பதுக்கி…

Read more

ஆளுநரின் அறிக்கை சமாதானம் அல்ல! பிடிவாதம்…ஏற்றுக்கொள்ள முடியாது என வீரமணி பேச்சு..!!!

ஆளுநர் அறிக்கையை சமாதானமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகம் என்று சர்ச்சையை ஏற்படுத்திய ஆளுநர், இன்று இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட கழகத்…

Read more

மச்சான் உனக்கு மச்சம் இருக்குடா! மருமகனுக்கு 173 உணவுகளை சமைத்து அசத்திய மாமியார்..!!!

மருமகனுக்கு 173 வகை உணவுகளை செய்து அசத்திய மாமியாரின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்-ஐ சேர்ந்தவர் பிருத்வி குப்தா. இவர் தனது மனைவி ஹாரிக்காவுடன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். முதல்முறையாக வீட்டிற்கு வந்த…

Read more

”ஸ்டாலின் காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி”…!!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் திரு.புகழேந்தி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் முதலமைச்சர் ஸ்டாலின் காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி சாதித்து வருகின்றார் என்றார். அதனால் தான் சென்னையில் அரசு…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

சற்றுமுன்: வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!!

இன்றைய தினம் தமிழக முழுவதும் துணிவு, வாரிசு திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் 13, 14,15 மற்றும் 16 ஆகிய நான்கு நாட்களுக்கு அதிகாலை சிறப்பு…

Read more

இன்று முதல் அமலாகும் பால் விலை உயர்வு…. இனி லிட்டருக்கு ₹.46… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

மின் கட்டண உயர்வை தொடர்ந்து பால் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பால் கொள்முதல் விலையை மூன்று…

Read more

எல்லாத்துக்கு அண்ணாமலையே காரணம்..! பாஜகவிலிருந்து விலகி வேதனையுடன் பேட்டி..!!

அண்ணாமலை மீது பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி ரகுராம். பாஜகவில் எட்டு ஆண்டுகளாக உழைத்ததற்கு எந்த பையனும் இல்லை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கட்சியில் அனாதையாக விட்டதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவில்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

இதை செய்தால் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சு

ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது…

Read more

Other Story