வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…
Read more