“அண்ணாமலையின் பேச்சை பிரதமர் மோடி கேட்க வேண்டும்”… காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்….!!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செபி தலைவர் மாதபி புச் மீது ஹின்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோவை தனது X தல பக்கத்தில் பதிவிட்டுள்ள விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்…
Read more