காவிரி விவகாரம் : திமுக மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு.!!

தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், சிதம்பரத்தில் 6ஆம் தேதி திமுக மற்றும் கர்நாடக அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் குருவை சாகுபடிக்கு போதிய நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், காவிரி…

Read more

Other Story