முருகனை சந்திக்க காவடி தூக்கி சென்ற பக்தர்… திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!

திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியில் ஜெகன் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.  இவர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி அவர் ஆடி மாதத்தை முன்னிட்டு முருகனை…

Read more

Other Story