தமிழக விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு… அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆன ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடிநீரை மேம்படுத்தும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. மேற்கண்ட 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவு கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை…

Read more

JUSTIN: அத்திக்கடவு அவினாசி திட்டம்…. பிப். 15-ல் நிறைவு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் ஜனவரி மாதத்தின் கடைசிக்குள் முடிக்கப்படும் என்று கூறினார். அதன் பிறகு பிப்ரவரியில் 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து…

Read more

Other Story