“வங்கியில் கடனை செலுத்த தவறினால் இனி அந்தப் பிரச்சினை இருக்காது”… ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!!
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நியாயமற்ற கடன் வழங்குதல் நடைமுறைகள் இருக்கக் கூடாது எனவும், கடன் கட்டணங்களில் அபராத கட்டணம் என்பது கடன் ஒப்பந்தத்தின் முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத…
Read more