IND vs PAK : இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்?…. தீவிரவாதத்தை நிறுத்தும் வரை…. அமைச்சர் கூறியது என்ன?

எல்லைப் பிரச்னையை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர்கள் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக பதட்டமான உறவுகள் உள்ளன. இதுவரையில்  எல்லையில் பாகிஸ்தான் பலமுறை போர் நிறுத்த…

Read more

Other Story