ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக சம்பளம் உயர்வு… அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை…

Read more

Other Story