திருச்சியில் அய்யாக்கண்ணுவை வீட்டில் சிறை வைத்த போலீசார்… காரணம் என்ன….? திடீர் பரபரப்பு…!!

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. நேற்று இவரது வீட்டிற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது இன்று தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுக்க இருப்பதாக…

Read more

Other Story