சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“பிரிட்ஜில வைக்கிற பொருளா இது”..! அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு..! அதிர்ச்சில் உறைந்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்யேல் மாவட்டத்தில் உள்ள தர்பா என்ற இடத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி வினய் குமார் சிங் அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தார்,…

Read more

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இது கட்டாயம்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்பு கடி மருந்து கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், சரியான…

Read more

Other Story