தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்க தடை… அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகளை திறக்கக்கூடாது…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என்று தனியார் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதால் தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பம்…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடத்திட்டங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள…

Read more

படிக்கும்போதே பாதியில் விலகிட்டீங்களா?…. இனி முழு பணமும் Refund…. அரசு அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தமிழகம் உட்பட  பல மாநிலங்களிலும் தகுதி தேர்வுக்கான பயிற்சியை வழங்கும் விதமாக ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நிறுவனங்களில் கூடுதல் கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டாலும் தரமான பயிற்சியை வழங்குகிறார்கள். இருந்தாலும் ஒரு சில நிறுவனங்கள்…

Read more

ஆபாச தளங்களில் கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை விளக்கி வைக்க பிரிட்டன் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு முக அங்கீகாரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எடுத்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்… யாரும் தப்ப முடியாது… தமிழக அரசு அதிரடி..!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய ஊழியர் வருகைக்கான கைரேகை பதிவேடு தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதனைப் போலவே புதுச்சேரி மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி…

Read more

கனமழை எதிரொலி…. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் மருத்துவத்துறை எச்சரிக்கையுடன் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை தவிர்க்க ஜெனரேட்டர் மற்றும் பேட்டரி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் 24 மணி நேரமும் அவசரக்கால மருத்துவ குழு தயார்…

Read more

BREAKING: 14 மாவட்டங்களுக்கு பறந்தது உத்தரவு …. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிர படுத்த பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. வங்க கடலில் மிக்ஜாம் புயல் உருவாக உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் படியும் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும்…. போக்குவரத்து கழகங்களுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை,…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்….. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதால் நடுத்தர வசதி கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தீர்வு காணும் விதமாக தனியார் பள்ளிகள் அடுத்த மூன்று ஆண்டு வசூல் செய்ய வேண்டிய புதிய கட்டண…

Read more

மாநிலம் முழுவதும் இனி முகக்கவசம் கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பொது இடங்களில் முக கவசம் கட்டாயம். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல்,…

Read more

220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்படும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

வருடத்தில் 220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என்று டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள…

Read more

சட்டசபைக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

அரசுத்துறையில் காலியாக உள்ள குரூப் 2, 2 ஏ, குரூப் 4 பதவிகளில் உள்ள காலி பணியிட விவரங்களை மனிதவள மேலாண்மை துறைக்கு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு…

Read more

ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் இனி இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு….!!!

கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் பேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் ஐந்தாயிரம் வாகனங்களில் 50…

Read more

தமிழகம் முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் இன்று…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது . வழக்கமாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு பதிவு பணிகள் நடைபெறும் நிலையில்…

Read more

இனி மருத்துவத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

திரிபுரா மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் பணி நேரத்தில் சீருடை அணிவதில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் இதர பணியாளர்கள் என அனைவரும் சீருடை…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம்…

Read more

இன்று நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி இன்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

குடும்ப அட்டை விவரங்கள் புதுப்பிப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அனைத்தையும் புதுப்பிக்காவிட்டால் அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்…

Read more

மாநிலம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் முக்கிய தினங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி டெல்லியில் நவம்பர் 19 சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உள்ளூர் நாளாக அரசு…

Read more

6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு திட்ட செயலாக்குத்துறை துணைச் செயலாளராக பிரதாப், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை ஆணையராக ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளராக ரத்னா, சென்னை பெருநகர…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தரம் குறைந்த அத்தியாவசிய…

Read more

தீபாவளி பண்டிகை….. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை ஆறு மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் பட்டாசு வெடிக்க…

Read more

வெளிமாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களின் பதிவு எண்…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகள் 750 சிறப்பு படுக்கைகளுடன் செயல்படும். அதற்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதை அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய…

Read more

தமிழகத்தில் இனி வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சிறுவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பல முக்கிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. ஏழை எளிய ஆதரவற்ற பொதுமக்கள் இதன் மூலமாக பயனடைந்து வரும் நிலையில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து ஆராய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையத்துறையின் கீழ் இயங்கும்…

Read more

564 அலுவலக உதவியாளர் பணியிடங்கள்…. தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியருக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வருவாய்த்துறை அலுவலகங்களில் சுமார் 564 உதவியாளர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இதனால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதே சமயம் திட்டமிட்டபடி அலுவலக வேலைகளை முடிக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஆட்சியர்கள் நிரப்பிக்கொள்ள…

Read more

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நைலான் மற்றும் பிளாஸ்டிக் அல்லது செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா நூல் என்று அழைக்கப்படும் மங்கும் தன்மையற்ற காற்றாலை நூல் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்த தமிழக அரசு முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை…

Read more

இன்று முதல் அமல்…. இனி இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

நவம்பர் 1 முதல் இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு இனி 3 வருடங்கள் மட்டுமே…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அயல் பணி வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் அயல் பணி அடிப்படையில் வேறு சங்கங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படலாம் எனவும் அயல் பணி நியமனம் என்பது…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 15 கடைசி நாள்… ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும் வருமானம் உயர்ந்திருந்தால், நான்கு சக்கரம் மற்றும் கனரக…

Read more

தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்…

Read more

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இனி 24 மணி நேரமும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள…

Read more

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 ஆம் தேதி கிராமசபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் நிலையில் உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பாரடுகளில் சுழற்சி முறையை பின்பற்றி நவம்பர் 1ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை…. பொது சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை அக்டோபர் 21 சனிக்கிழமை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வளர்ச்சிதை மாற்றங்களும் தைராய்டு முறையாக சுரப்பதற்கும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்…

Read more

அரசு பேருந்துகளில் அக்டோபர் 31-க்குள்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

கேரளாவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுமை அடையாமல் உள்ளது. இதனால் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் உட்பட போக்குவரத்து பேருந்துகள்…

Read more

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட…

Read more

”விடுமுறை” குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் மின் கம்பம் அல்லது ஒயர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்…

Read more

பட்டாசு விற்பனை கடைகளில் இதற்கெல்லாம் தடை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாத தடை செய்யப்பட்ட நாட்டு வெடி மற்றும் சீன வெடிகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் வெளி பொருள்கள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் மொபைல் போன் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி…

Read more

உரிமமின்றி பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த வெடி விபத்துகளால் பலரும் உயிரினந்தனர். இதனால் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய…

Read more

எஸ்கலேட்டர்களில் நடக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

பொதுவாகவே நாம் எக்சலேட்டர்களில் நின்றால் அவை நம்மை மேலே அல்லது கீழே நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால் சிலர் எஸ்கலேட்டர்களில் நடக்கும் போது அல்லது ஓடும்போது சில விபத்துக்கள் ஏற்படுவது உண்டு. வேகமாக செல்லும் முயற்சியில் பலர் இதனை செய்வதால் ஜப்பான்…

Read more

வீட்டில் மினி பார்கள் அமைக்க தடை…. மறு அறிவிப்பு வரும் வரை மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

புத்திர கான் மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த நபர்கள் வீட்டில் மினி பார்களை அமைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க கலால் துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதற்கான…

Read more

Other Story