மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… இவர்கள் பயன்படுத்த தடை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு…

Read more

பெண்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் …. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ள…

Read more

தமிழகத்தில் இந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது… அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன்மை கல்வி அதிகாரிகள் மூலமாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்…

Read more

BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு…

Read more

#BREAKING: ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் புதிய மேம்பாலம்… தமிழக அரசு அரசாணை..!!!

சென்னை அண்ணா சாலையில் 621 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் அதிகரித்து வரும்…

Read more

கருவூல அலுவலகங்களில் இனி ஓய்வூதியதாரர்களுக்கு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

வாழ்நாள் சான்றுக்காக வரக்கூடிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கருவூல அலுவலகங்களில் மருத்துவம் முதலுதவி மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஆண்டு தோறும்…

Read more

மதுபான விற்பனை… இனி சலுகை விளம்பரங்களுக்கு தடை… அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு..!!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக…

Read more

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. அரசு புதிய அதிரடிஅறிவிப்பு …!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும்…

Read more

அங்கன்வாடிகளில் 5,000 காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 25% ஊழியர்களை கொண்டு…

Read more

தமிழக கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் ரூ.200 மட்டுமே… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் சீராக இல்லை என்றும் புகாரளித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து…

Read more

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி பேருந்துகளுக்கு இது கட்டாயம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்தை விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்த வருடம் மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில்…

Read more

“பொது விழாக்களை எம்எல்ஏக்கள் விடுதிகளில் நடத்த தடை”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தை ஒட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி கிடையாது என தற்போது பொதுத்துறை செயலர் டி. ஜெகநாதன் அறிவித்துள்ளார். இது…

Read more

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…. அரசு உத்தரவு….!!!

தஞ்சையில் அரசு அனுமதி இன்றி செயல்பட்ட டாஸ்மார்க் பாரில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல்…

Read more

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு ஓராண்டு தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பார்மசாலா உள்ளிட்ட புகைப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை. அதனால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. கருவூல அலுவலர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கும் அறிவிப்பை செயல்படுத்துவதற்கான உத்தரவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அகலவிலைப்படி உயர்வை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய சட்டம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலை பின்பற்றி…

Read more

தமிழகத்தில் பதவி உயர்வு இன்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடம் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் மே 8ஆம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களால் அது தள்ளி…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

கன்னியாகுமரி போறீங்களா?…. இனி இதற்கெல்லாம் தடை…. அரசு புதிய உத்தரவு…!!!

கேரளாவில் சமீபத்தில் மாமல்லபுரம் மாவட்டத்தில் படகு கவிழ்ந்து கிட்டத்தட்ட 22 பேர் விபத்தால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் வேறு எங்கும் ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை (மே 4) டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு உத்தரவு…!!

மதுரையில் வருகின்றமே நான்காம் தேதி அதிகாலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால் மதுரை மாவட்டத்தில் மே 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்திரை திருவிழா வருகின்ற மே ஐந்தாம் தேதி…

Read more

தமிழகத்தில் கேன் தண்ணீரை கண்காணிக்க…. அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரை குடித்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை…

Read more

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்குவரத்துக் கழகத்தினர் தங்களின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 58 ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வயது முதிர்வு…

Read more

இனி ரேஷன் கடை ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமாக சரியான எடையில் சரியான முறையில் வழங்கப்படுகிறதாஅல்லது ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

கொரோனா எதிரொலி….. கர்ப்பிணி பெண்கள், முதியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் அனைவரும் உங்க கவசம் அடைந்து சமூக…

Read more

கொரோனா எதிரொலி…. இனி இந்த மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்…. அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அரசு மக்கள் அனைவரும் முறையாக முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே…

Read more

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 4) இதற்கெல்லாம் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைப் போலவே தமிழகத்தில் கோவையில் இன்று இறக்கி கடைகள் மூடப்பட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக…

Read more

ஏப்ரல் 1 வரை பள்ளிகளை திறக்க கூடாது…. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவு….!!!!

பள்ளிகளை முன்கூட்டியே திறப்பது குறித்து சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே வகுப்புகள் தொடங்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. குறைந்த காலத்திற்குள் ஒரு முழுஆண்டுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முயல்வது மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்…

Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதைக் கொண்டு வர தடை…. அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்குகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பொது தேர்வு எழுத…

Read more

இனி மாணவர் சேர்க்கையில் இந்த வார்த்தையை குறிப்பிடக் கூடாது…. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதவர்கள்,வாய் பேச முடியாதவர்கள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வாக்கியங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை மட்டுமே எந்த இடத்திலும் எதற்காகவும்…

Read more

பைக் டாக்சி ஓட்டினால் ஓராண்டு சிறை…. டெல்லி போக்குவரத்து துறை எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஓலா, ஊபர் மற்றும் ரபிடோ ஆகிய பைக் டேக்ஸி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மோட்டார்…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்…. ஆதார் இணைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வைப்பு நிதி இந்த திட்டத்தின்…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் இன்றுகுள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. சற்றுமுன் பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அகலவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் இனி இது இல்லாமல் மருந்து விற்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துவரின் மருந்து சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இருந்தாலும் பலர் தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை கூறி மருந்து நிலையங்களில்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொது மற்றும்…

Read more

இனி 24 மணி நேரமும்…. 5 விமான நிலையங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மதுரை, அகர்தலா, இம்பால்,போபால் மற்றும் சூரத் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான போக்குவரத்து ஆணையரகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் இந்த ஐந்து நகரங்களிலும் கூடுதல்…

Read more

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில்…. இன்று முதல் 4 நாட்களுக்கு இதற்கெல்லாம் தடை…. அரசு உத்தரவு…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் அதாவது ஜூலை 11ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

Other Story