மாணவர்களே..!! இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு… இப்படி செய்தால் 3 வருடங்கள் அல்லது நிரந்தரமாக… அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசிகளும் எழுதுகிறார்கள். அதன்படி மொத்தமாக தமிழ்நாட்டில் 8,21,057 பேர் எழுதுகிறார்கள். இன்று மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு… ஜன.2 தான் கடைசி நாள்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான பட்டியல் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் 10-ம்…

Read more

தமிழகத்தில் இன்று 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

அரசு தேர்வுகள் இயக்ககம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணை தேர்வுகள் எழுதி மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேவர்களின் மதிப்பெண்கள்…

Read more

Other Story