தமிழக அரசு பள்ளிகளில் அறிமுகமாகும் 2 மாஸ் திட்டங்கள்… சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 10ஆம் தேதி அதாவது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ள நிலையில் அனைத்தும்…

Read more

Other Story