சென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…

Read more

Other Story