Breaking: அரசுத் துறைகளில்…. தற்காலிக பணியாளர்களை நீக்க…. நீதிமன்றம் உத்தரவு….!!!
கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்…
Read more