Breaking: அரசுத் துறைகளில்…. தற்காலிக பணியாளர்களை நீக்க…. நீதிமன்றம் உத்தரவு….!!!

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மார்ச் 17ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்…

Read more

தந்தை மகன் தற்கொலை வழக்கு… காங்கிரஸ் தலைவர் உட்பட 2 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் விஜயன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காங்கிரஸ் கட்சி பொருளாளராக இருந்துள்ளார். இவருக்கு ஜிதேஷ் (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 27ம் தேதி மணிச்சேரியில் உள்ள தனது வீட்டில் விஷம்…

Read more

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் மனைவிக்கு அரசு வேலை… நேரில் சென்று வழங்கினார் எம்‌.பி கனிமொழி…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பாகனின் உறவினர்கள் யானையுடன் நீண்ட நேரமாக செல்பி எடுத்ததால் கோபத்தில் அந்த நபரை மிதித்த நிலையில் அதனை தடுக்க சென்ற பாகனையும்…

Read more

Breaking: தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை…. துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து பெருமையை தேடி தருகிறார்கள். இதன் காரணமாக அவர்களை கௌரவிப்பதற்காக முதற்கட்டமாக…

Read more

அவரு உறுதியா சொன்னதாலதான் கொடுத்த..! ஆபாசமா பேசுறாரு..!- நீதிமன்ற தீர்ப்பால் ஆடிப்போன அதிகாரி .!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமராஜ் காலனியில் பூங்கொடி (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் செவிலியர் படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பூங்கொடியிடம் அரசு பள்ளியில் ஆய்வக பிரிவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 15…

Read more

நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை… ஆசையாய் கையில் ஆர்டர் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு நிச்சயமான பெண்ணுக்கு அரசு வேலை வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் மோகன் என்பவரை அணுகியுள்ளார். இவர் தினேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு பணி நியமன ஆணையை அவரிடம்…

Read more

அடடே சூப்பர்.. இனி இவர்களுக்கு அரசு வேலை…. உறுதி செய்த அமைச்சர்…!!!

கேலோ இந்தியா விளையாட்டு பதக்கம் வென்றவர்கள் திருத்தப்பட்ட அளவுகோலின் படி இனி அரசு வேலைகளுக்கு தகுதி பெற்றவர்கள் என்று விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், அரசு வேலை தேடும் விளையாட்டு வீரர்களுக்கான தகுதி…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: இயக்குநர் அமீர்….!!!

ஜல்லிக்கட்டை, தமிழ்நாடு அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து, மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் வீரம் வீணாகாது தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல என்பதை உலகிற்கு சொல்லும் வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்…

Read more

எங்களுக்கு 50 ஆயிரம் வேண்டாம்…. அரசு வேலை வேண்டும்…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!!

உத்ராகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன கருவிகளே திணறிய போது, 12 எலி வலைத் தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து அவர்களை மீட்டனர். ஆனால் அதற்கு சன்மானமாக உத்ராகண்ட் அரசு, தலா ரூ.50,000 வழங்கியது. இதனால் மனமுடைந்த 12 தொழிலாளர்களும் அரசு…

Read more

28 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த அரசு வேலை…. உச்சநீதிமன்றத்தின் நெகிழ்ச்சி தீர்ப்பு..!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்த 28 ஆண்டுகளுக்கு பின் வேலை கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அங்கூர் குப்தா என்பவர் 1995ம் ஆண்டு தபால் பணிக்கு விண்ணப்பித்தார். 15 நாட்கள் பயிற்சிக்கு பின்,…

Read more

அரசு வேலை பார்ப்பதாக SMS வந்திருக்கு…. ஷாக் ஆன பெண்…. அரசு வேலை கேட்டு மனு…!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது செப்-15 ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைத்த நிலையில் பலருக்கும் கிடைக்காமல் போயுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குலப்பெண்பட்டி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 திட்டத்தில் விண்ணப்பித்த காலணி…

Read more

போதையில் இருந்து விடுபட்டால் அரசு வேலை… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

சென்னை கண்ணகி நகரில் போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை கண்ணகி நகரில் நட்புடன் உங்களோடு போதை…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

மாணவர்கள் அரசு வேலை பெற அரிய வாய்ப்பு…! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை…. பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இதனிடையே பாப்பாத்தி தமிழக அரசிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்நிலையில் பாப்பாத்தியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஒப்பந்த அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான…

Read more

அப்படிபோடு…. அரசு வேலையில் 65,000 காலி பணியிடங்கள்…. மாநில அரசு அட்டகாசமான அறிவிப்பு….!!!!

ஹரியானா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து அம்மாநில முதல்வர் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ஆண்டு வருமானம் 1.80 லட்சம் கொண்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பு ஏற்பட்டால் அரசு சார்பாக…

Read more

Other Story