“காதலித்து கழட்டிவிட்ட இளம் பெண்”… கோபத்தில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய காதலன்… உயிருக்கு போராடும் காதலி… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்திலுள்ள கற்குடி கிராமத்தில் திருமலை குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்த பெண்ணும் காதலித்தார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் கடந்த…

Read more

“இளம்பெண்ணை கேலி செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்”… கிரிக்கெட் விளையாட சென்ற போது… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட…

Read more

பெரும் அதிர்ச்சி…! “வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு”… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தமாள் என்ற மனைவியும் குமரேசன் மற்றும் லோகேஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பாக…

Read more

காலையிலேயே பரபரப்பு… அரசு பேருந்தை மறித்து 11-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பல்… தூத்துக்குடியில்பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பள்ளி மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இன்று காலை 11 ஆம் வகுப்பு படிக்கும் தேவேந்திரன் என்ற அந்த மாணவன் அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது மூன்று பேர் கொண்ட…

Read more

“முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு தலையில் அரிவாள் வெட்டு”… திருவள்ளூரில் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகத்தூர் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிகத்தூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆன சேகுவாரா…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பள்ளி வகுப்பறைக்குள் மாணவன், ஆசிரியருக்கு அரிவால் வெட்டு….+2 மாணவன் வெறிசெயல்…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி பிரிவு மாணவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக இரு…

Read more

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பதற்றம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர். பாமக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் வன்னியர் சங்க முன்னாள் கடலூர் நகர தலைவராகவும் இருந்துள்ளார்.  இந்த நிலையில் இவர் தன்னுடைய வீட்டினருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம…

Read more

Breaking: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… பாமக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் தாக்கமே இன்னும் அடங்காத நிலையில் தற்போது கடலூரில் பாமக நிர்வாகியை மர்ம நபர்கள் சிலர்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி…. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிய ரவுடிகள்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை டி.பி சத்திரம் பகுதியில் இஸ்ரவேல் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்ததாக கூறப்படும் நிலையில் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் பள்ளி மாணவி…

Read more

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்…. 5 பவுன் நகை மாயம்…. போராட்டத்தில் குதித்த மக்கள்…!!

புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி (58) என்ற பெண் நேற்று முன் தினம் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டதோடு கழுத்தில் இருந்த 5 பவுன் நகையும் மாயமானது. குற்றவாளிகளை கைது செய்து இதுபோன்ற குற்றங்களை தடுக்க வலியுறுத்தி பெரியநாயகியின் உறவினர்கள், பொதுமக்கள்…

Read more

திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு…. வீடுபுகுந்து வெறிச்செயல்…!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற 3வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருப்பவர் திமுகவை சேர்ந்த சித்ரா. இவர் அவ்வை நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் திமுக…

Read more

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமராக்கி தெற்கு பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தமராக்கி அருகே…

Read more

கம்பி வேலி அமைக்கும் பணி…. அரசு பள்ளி ஆசிரியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமாலபுரம் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கண்ணன் முன்னாள் பஞ்சாயத்து தலைவராவார். இவர்களுக்கு செல்வக்குமார் என்ற மகன் உள்ளார் . மேலும் இதே ஊரில் வடக்கு தெருவில் வசிப்பவர் சுப்புராஜ்(53). இவர் அரசு…

Read more

Other Story