“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

இன்று முதல்… பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்…. பதிவுத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று முதல் பத்திரிக்கை பதிவு அலுவலகம் இயக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப்பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். இதுபோன்று ஞாயிற்றுக்கிழமை ஆவண பதிவு செய்யப்பட்டால் விடுமுறை நாள் கட்டணம்…

Read more

அலுவலகத்தில் மட்டும்தான் அரசியலா…? களத்திற்கு வராமல் எப்படி ஜெயிக்க முடியும் விஜய்… தொடரும் விமர்சனங்கள்..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதற்கான முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன்பின், கட்சி அலுவலகம் பனையூரில் திறக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தந்தை…

Read more

சவுக்கு சங்கர் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சீல்…. பெரும் பரபரப்பு…!!

கஞ்சா வைத்திருந்தது மற்றும் காவல்துறையில் பணியாற்றும் பெண்களை ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை…

Read more

மொட்டை மாடியில் நயன்தார செய்த காரியம்… லைக்குகளை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

அன்று மயங்கி விழுந்த இடம்தான் இன்று அலுவலகம்…. மனம் திறந்த நடிகர் சூரி…!!!

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா…

Read more

அன்று விழுந்த இடம் தான் இன்று என்னுடைய அலுவலகம்…. நடிகர் சூரி ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து பல…

Read more

Other Story