“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…
Read more