10,000km கடந்து…. தாஜ்மஹாலை பார்க்க வந்த கனடா பெண்…. ஆனா நடந்ததே வேற….!!

கனடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுமார் 10,000 கிலோ மீட்டர் கடந்து ஆக்ராவுக்கு வந்துள்ளார். ஆசையாக தாஜ்மஹாலை பார்க்க வந்த அவருக்கு, நடந்த அநீதி அவரை நிலை கொள்ளைய செய்துள்ளது. கடந்த மார்ச்…

Read more

கழிவறையில் கேட்ட அழுகுரல்…. ரயில்வே அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்தின் காத்திருப்பு அறையின் கழிவறையில் புதிதாகப் பிறந்த பிஞ்சு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜிஆர்பி குழுவினர், புதிதாகப் பிறந்த குழந்தை கழிவறையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரயில்வே மருத்துவ…

Read more

தந்தையை குழி தோண்டி புதைத்த…. தாய்,சகோதரர்கள்…30 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஆக்ராவில் ஒரு பகுதியில் பஞ்சாபி சிங்(39) என்ற இளைஞர் ஒருவர் காவல்துறைக்கு சென்று சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை குறித்து தற்போது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, தனது தந்தை புத்தா சிங்…

Read more

நடு ரோட்டில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லையா….? பைக்கில் பெண்ணை துரத்திய 5 பேர்…. நெஞ்சை பதற வைக்கும் கொடூர வீடியோ…!!!

ஆக்ராவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் ஒரு பெண் தனது சிறிய வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஐந்து பேர் இரண்டு பைக்கில் வந்து அவரை தொந்தரவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தின்…

Read more

மேக்கப் கிட்-ஐ எடுத்த மாமியார்…. கணவன் தட்டிக்கேட்காததால் Divorce கேட்ட மனைவி…. வியப்பான சம்பவம்…!!

ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்திற்காக அவர் கூறிய காரணம்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தான் முக ஒப்பனைக்காக பயன்படுத்தும் மேக்கப் கிட்-ஐ அந்த பெண்ணின் மாமியார் எடுத்து…

Read more

ஜி-20 குழு வரவேற்பு நிகழ்ச்சி… ஆக்ரா கோட்டையின் மேற்கூரையில் விரிசல்… தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

ஜி-20 உச்சி மாநாட்டை ஓராண்டுக்கு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவினர் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அவர்கள் இந்திய பாரம்பரிய முறையில் மேளதாளங்கள் முழங்க, கலாச்சார…

Read more

ஷாக்!!…. குழந்தையை விற்பனை செய்து பெண் 10 நாட்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…. பெரும் பரபரப்பு….!!!!

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்ற பகுதியில் ஒரு கூலி தொழிலாளி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரிடம் பெண்…

Read more

Other Story