குளு குளு சொகுசு ஹோட்டல் போல ஆசிரமம்…. பாலியல் வன்கொடுமை…. அம்பலமான போலே பாபாவின் உண்மைகள்…!!

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் முடிந்து வெளியேறிய போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள்,  பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து… ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம்…

Read more

அன்பு ஜோதி ஆசிரமம்: 17 பேர் மிஸ்ஸிங்…. ஆய்வு சென்ற அதிகாரிகளை கடித்து குதறிய குரங்கு… பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜீபின் பேபி(45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கி…

Read more

Other Story