பள்ளி வளாகத்திற்குள் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்… காபி கப்புடன் வேடிக்கை பார்த்த ஆசிரியர்…. வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பெட்ஃபோர்டில் உள்ள ஹார்வுட் ஜூனியர் ஹைஸ்கூல் பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் கோப்புறா பகுதியில் காலை 8 மணி அளவில், இரு மாணவர்களுக்கு  இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.…

Read more

அப்படிப்போடு…! இனி இவர்களும் ஆசிரியர்களாக பணிபுரியலாம்… செம சூப்பர் அறிவிப்பு…!!

ஆசிரியராக வேண்டும் என்பதே பலருடைய கனவாகவுமே இருக்கிறது. ஆசிரியராவதற்கு கல்வி தகுதி என்பது மிகவும் முக்கியம். மூன்று வருட பட்டப்படிப்பு முடித்து அதன் பிறகு ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினால் இரண்டு வருடங்கள் அதாவது முதுகலை பட்டம் முடித்தவர்கள் ஆசிரியராக வேண்டும்…

Read more

5 ஆண்டுகளாக பள்ளியில் சம்பளம் தரவில்லை… விரக்தியில் பெண் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கேரளா மாநிலம் கோடஞ்சேரியில் ஜெயின்ட் ஜோசப் லோயர் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அலீனா பென்னி(30) என்ற பெண் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, அலீனா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இச்சம்பவம்…

Read more

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரைப் பனையம் வைத்து காத்த ஆசிரியர்… ஆனாலும்..? ‌ ஐயோ இப்படியா நடக்கணும்..!!

கர்நாடகா மங்களூருவில் உள்ள கிராமத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர்.…

Read more

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து மரணம்… அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

நாகை மாவட்டத்தில் உள்ள வட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கி.குமார் 57 என்பவர் கணித பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் இவர் பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்படுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் கொடபள்ளி…

Read more

திமுக ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,  திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு விருது… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வதே ஒவ்வொரு ஆசிரியர்களின் நோக்கமாகும். அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு விருது வழங்க…

Read more

“GOOD டச், BAD டச்”… ஆசிரியரின் போலி முகத்திரையை கிழித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. மாணவிகள் கதறல்…!!

உத்திரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து ஆசிரியர் ஒருவர் சந்தித்து உரையாடினார். அப்போது அந்த மாணவிகளிடம், பள்ளியில் பணியாற்றும்…

Read more

ஒரு சட்டையை கூட ஒழுங்கா போடத் தெரியாதா…? “6-ம் வகுப்பு மாணவனை ரத்தம் வரும் அளவுக்கு அடித்த ஆசிரியர்”…. கண்டனங்களை குவிக்கும் வீடியோ…!!

புனேயில், தனியார் பள்ளியில் கணினி பாடத்தின் போது சட்டையை டக்கிங் செய்யாததால், 11 வயது மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்தில் லேசான காயம்…

Read more

ஈவு இரக்கமே இல்லையா…? “மாணவனின் முடியை இழுத்து சுவரில் தள்ளி”… கொடூரத்தனமாக தாக்கிய ஆசிரியர்… பதற வைக்கும் வீடியோ..!!

குஜராத் மாநிலத்தின் வத்வா பகுதியில் உள்ள மாதவ் பப்ளிக் பள்ளியில், கணிதம் கற்பித்து வந்த அபிஷேக் படேல் என்ற ஆசிரியர், வகுப்பறையில் மாணவரிடம் அக்கறையில்லாமல் நடந்துகொண்டு, அவரது கையை முறுக்கி, தலைமுடியை இழுத்து, சுவரில் அடித்து வீழ்த்தியதற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.…

Read more

“ஆசிரியரின் கொடூரத்தனம்”… கண்பார்வையை இழந்த 6-ம் வகுப்பு சிறுவன்… ரூ.10 லட்சம் கொடுத்து குடும்பத்தை சரிகட்ட பிளான்… ஈவு இரக்கமே இல்லையா..?

உத்தர பிரதேஷத்தில் உள்ள நெவாரி அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஆதித்ய குஷ்வாஹா, ஆசிரியர் சைலேந்திர திவாரி உடன் நேர்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சமுதாயத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி ஆசிரியர், கோபத்தில் குச்சியால் அடித்ததில்,…

Read more

டீச்சர்..! என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க… பாடம் நடத்தும் போதே ப்ரொபோஸ் செய்த மாணவர்…!!

ஆன்லைன் வகுப்புகள் என்பது COVID-19 தொற்றுநோய்களின் போது ஒரு புதிய கற்பித்தல் முறையாக வெளியிடப்பட்டது. இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் வீடியோக்கள், ஆடியோ கிராபிக்ஸ் போன்ற வடிவங்களில் டிஜிட்டல் தளத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பெண்…

Read more

மாணவர்கள் சண்டை போடுறாங்க… சீக்கிரமா போங்க.. பதறி அடித்து ஓடிய டீச்சர்…. “கடைசியில் நடந்த ட்விஸ்ட்”… அசர வைக்கும் வீடியோ ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த பள்ளியின் வகுப்பறையில் ஒரு மாணவர் ஆசிரியரிடம் சண்டையிடுவதாக மாணவர்கள் ஒரு ஆசிரியரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த ஆசிரியர் பதறி அடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடிச் சென்று…

Read more

மாணவனுக்கு 4 தையல்… ஆசிரியர் கைது…. நடந்தது என்ன….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பள்ளியில் நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் பின்னால் இருந்த சக மாணவனிடம் பேசியதற்காக அவனது ஆசிரியர் சம்பு தயால் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக…

Read more

“போராடும் ஆசிரியர்கள்”… பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் பல நேரங்களில் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியுள்ளனர் என்றும், அரசு…

Read more

போன் ரொம்ப ரொம்ப முக்கியம் டீச்சர்…. அது இல்லன்னா செத்துருவாங்க…. மாணவனின் விளக்கத்தால் அதிர்ந்து போன ஆசிரியர்….!!!

இன்றைய காலத்தில் செல்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. அந்த வகையில் செல்போன்களின் பயன்களை பற்றி பரிட்சையில் கேட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் பதிலளித்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த மாணவனுக்கு ஆசிரியர் முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார். கேள்வி:…

Read more

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை… அடித்து ஆடைகளை கிழித்த உறிவினர்கள்… காலில் விழுந்த மன்னிப்பு கேட்க ஆசிரியர்..!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளியில் மெஹபூப் அலி என்பவர் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். ஆனால் இதனை பெண் ஆசிரியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருப்பினும்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “ஷூ காலால் ஆபாசமாக திட்டி உதைத்த ஆசிரியர்”…‌ பரிதாபத்தில் பள்ளி மாணவர்கள்….!!!

சேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்கள் தோல்வி அடைந்தனர். இதனால் உடற்கல்வி ஆசிரியராக…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

லீவு லட்டர் எழுதிய மாணவன்…. காரணத்தை பார்த்ததும் ஷாக் ஆன ஆசிரியர்…. இணையத்தில் செம வைரல்…!!

ஆசிரியருக்கு மாணவன் ஒருவர்  லீவு லெட்டர் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ராகுல் என்ற மாணவர் எழுதிய அந்த கடிதத்தில், தனது “சோம்பேறித்தனம்” ஒரு ஆபத்தான நோய் போன்று உள்ளது என்றும், அது தன் உடன் படிக்கும் மாணவர்களுக்கும்…

Read more

சார் போயிடாதீங்க..! காலை பிடித்து கெஞ்சிய மாணவர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. இதனால் அவர் கடைசி நாளில் தன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அந்த பள்ளியை விட்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

போதை அதிகமானதால் “பள்ளிக்கு விடுமுறை”…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள்…

Read more

“தன்னைவிட 26 வயது அதிகமான” ஆசிரியையை திருமணம் செய்த மாணவர்…. இணையத்தில் டிரெண்ட் நியூஸ்…!!!

இளைஞர் ஒருவர் தன்னை விட 26 வயது அதிகமான ஆசிரியையை திருமணம் செய்த விசித்திர சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. அகமது அலி என்னும் இந்த மாணவர் (22) என்பவர் 2016ல் உயர்கல்வி படித்து வந்துள்ளார்.  அப்போது இவருக்கு மலாய் பாடம் நடத்தி…

Read more

பிளே ஸ்கூல் ஆசிரியையிடம் வேலையை காட்டிய சேட்டைக்கார குழந்தை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் பிளே ஸ்கூல் ஒன்றில் குழந்தைகள் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆசிரியை மற்ற வேலைகளில் பிஸியாக உள்ளார். அவரது நாற்காலிக்கு அருகே ஒரு குழந்தை விளையாடுகிறது. இதனிடையே வேலையை முடித்துவிட்ட ஆசிரியை பிறகு நாற்காலியில்…

Read more

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு…. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்ட முழுமையான வெளிப்படை தன்மையுடன் எவ்வித முறை கேடும் நடைபெறாமல் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசு பணிக்கான தேர்வுகளும் உரிய…

Read more

அட!… ஒரு ஆசிரியை இப்படியா டான்ஸ் ஆடணும்?…. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ….!!!!

சமூகவலைத்தளத்தில் பள்ளி ஆசிரியையின் டான்ஸ் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இப்போது வெளியாகியுள்ள காணொளியில் ஒரு ஆசிரியர் வகுப்பில் டான்ஸ் ஆடுவதை காண முடிகிறது. அதாவது, வகுப்பில் “பேபி மேரே பர்த்டே பர்” எனும் ஹரியானா மாநிலத்தின் குத்தாட்ட பாடலுக்கு ஆசிரியர்…

Read more

இது தான் காதலா..? 10- ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன ஆசிரியர்… பதறி போன குடும்பத்தினர்…!!!!!

தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் 26 வயது ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பேத்தியை காணவில்லை என கூறி…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். அதாவது ஆசிரியர்களின் நலனை காப்பதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

Other Story