ஆசிரியர்களுக்கு செம செக்…! “255 பேரின் கல்வித்தகுதி ரத்து”..? இனி அந்த எண்ணமே வரக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் ஒரு 13 வயது மாணவியை 3 ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்அமைச்சர் அன்பில்…

Read more

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு…. 5 நாட்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 3000 புதிய ஆசிரியர்கள்… விரைவில் பணி நியமன ஆணை… அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அரசு பள்ளிகளில் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பிற மொழியில் படிக்கும் மாணவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 4 முதல் 9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் வாசிப்பு பயிற்சி ஆன்லைன் மூலம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது. அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எமிஸ் வலைதளத்தின் மூலம் காணொளி…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் கிடையாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 10-ம் தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) போராட்டம் நடத்தியது. இவர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.…

Read more

ஷாக் நியூஸ்… அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்…? அமைச்சர் பரபரப்பு பேட்டி..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் கல்வி திட்டம் சிறப்பான முறையில் இருக்கிறது என்று பாராட்டினாலும் கல்விக்கான நிதியை ஒதுக்கவில்லை. கல்விக்கான 60% நிதியை மத்திய அரசுதான்…

Read more

டீச்சர் இல்லனா என்ன…? நாங்க படிக்கிறத தடுக்க முடியாது… துணிச்சலாக மாணவிகள் செய்த விஷயம்.. குவியும் பாராட்டுகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாணவ-…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. இனி ஆசிரியர்கள் அந்த பணியை செய்ய வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது எமிஸ் தளத்தில் அரசு பள்ளிகள் சார்ந்த அனைத்து…

Read more

ப்ளீஸ் இதை மட்டும் பண்ணாதீங்க… ஆசிரியர்களுக்கு உதயநிதி அன்பான வேண்டுகோள்…!!!

விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும். கல்வி…

Read more

24 மணி நேரத்தில் டிரான்ஸ்பர்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதனைப் போலவே ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வருகின்ற ஜூன் 11 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21 ஆம் தேதி வரை…

Read more

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 22 ஆம் முதல் நடக்க உள்ளது. இதற்கு மே 17ஆம்…

Read more

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…. ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அட்டவணையை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவர்கள்…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு இன்று முதல்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 இன்று முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ்…

Read more

ஒழுங்கு நடவடிக்கை பாயும்…. தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டில் பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில் மே 13 முதல் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை எமிஸ் மூலம்…

Read more

ஆசிரியர்களை இதற்கு பயன்படுத்த கூடாது… பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர்…

Read more

அட்ராசக்க…! ஆசிரியர்களுக்கு இனி 30 நாள்களில்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு…

Read more

பள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…

Read more

#Breaking: இவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு…!!!

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில்…

Read more

இனி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…. டெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு….!!!

கல்லூரி கல்வி முறையை வலுப்படுத்த மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தகுதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பொது பிரிவினருக்கு 53 மற்றும் இதர பிரிவினருக்கு 58 என வயது உச்சவரம்பு உள்ளது. இந்த நிலையில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் ஆசிரியர் நேரடி நியமன உச்ச வயது வரம்பு விரிவுபடுத்த ஆராயப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட இருந்த குறுவள மைய பயிற்சி தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நவம்பர் 18ஆம் தேதிக்கு…

Read more

BREAKING: அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு..!!

ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர்…

Read more

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து…

Read more

6 முதல் 9 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இன்று(அக்-9) & நாளை(அக்-10)…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

அரசு பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி திறன் பயிற்சியை மாநில, மாவட்ட, வட்டார அளவில் வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், மாநில…

Read more

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: இன்றே பணிக்கு திரும்ப முடிவு..!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் போராட்டம் வாபஸ்…. ஆசிரியர்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் தொகுப்பூதியம் கூடுதலாக 2500 ரூபாய்…

Read more

அரசின் அறிவிப்பில் திருப்தியில்லை. எங்கள் போராட்டம் தொடரும்..! ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று முதலமைச்சர்…

Read more

சம்பளம் பிடித்தமா…? போராட்டம் செய்யும் ஆசிரியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

BREAKING: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து…

Read more

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே(செப்-10) கடைசி நாள்…. உடனே போங்க…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும்…

Read more

பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை…. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திரப் பிரதேச மாநிலப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள், மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களும் இன்று…. பள்ளிகளுக்கு பறந்தது மிக முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான இன்று  கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள்…

Read more

ஆக-15 கிராமசபை கூட்டத்தில்…. தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பறந்த உத்தரவு..!!

தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில…

Read more

இந்த மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம்…? அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நூ மற்றும் மோர்னி பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்…

Read more

6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு வகுப்புகள்…. ஆசிரியர்களுக்கு பறந்த சுற்றறிக்கை…!!

கலைத் திருவிழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு பாட வேளைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இது குறித்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மீண்டும்…. ஆசிரியர்களுக்கு வந்தது சிக்கல்…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவு செய்வதற்கு பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கிடையில் 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று தொடங்கியதால் இந்த முறையை தமிழக அரசு…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

புகார்களுக்குள்ளான ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நடவடிக்கை பாய்கிறது. ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள்…

Read more

குஷியோ குஷி!… ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக…

Read more

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிடத்திற்கு கட்டாயமாக தகுதி தேர்வு அவசியமென மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு…

Read more

அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி வகுப்புகள்… ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1,2,3ஆம் வகுப்புகளுடன் நான்கு…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கலந்தாய்வு… ஜூன் 19க்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் மணமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் வருகின்ற ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த மே மாதம்…

Read more

Breaking: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000…

Read more

ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால்…

Read more

ஆசிரியர் டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமில்லை…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….. ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு…!!

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கட்டாயமில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் இந்த தீர்ப்பு பெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்கள் பணியில் சேர…

Read more

தமிழக ஆசிரியர்களுக்கு இன்று முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாடநூல், ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் பயிற்சி நூல் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பாக எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நான்கு மற்றும்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு இன்று முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் முதல்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. CEO சுற்றறிக்கை….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல காரணங்களால் மாணவர்கள் இடையிலேயே இடைநீற்றல் செய்து விடுகின்றனர். இதனால் இடை நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைக்கும் நோக்கத்தில் அரசு பள்ளி செல்லா  குழந்தைகள் கணக்கெடுப்பை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட…

Read more

Other Story