தமிழகமே அதிர்ச்சி..! 8-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்கள்… 3 “SIR”கள் மீதும் பாய்ந்தது போக்சோ…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததால் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது மாணவி…

Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்கள்…. போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை…

Read more

BREAKING: தமிழகத்தில் போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது ….!!!!

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் உடனடியாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில்…

Read more

Other Story