தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…
Read more