Breaking: தமிழகமே அதிர்ச்சி.. வேறு ஜாதி வாலிபர் மீது காதல்… தங்கை ஆணவக்கொலை.. அண்ணன் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”.. இளம்பெண் ஆணவக் கொலை…? கதறும் காதலன்… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“ஆணவக்கொலை”… இது அக்கறை தான்… வன்முறை அல்ல… யோசிக்காமல் பேசிய ரஞ்சித்… இதெல்லாம்‌ நாட்டுக்கு நல்லதல்ல.. திருமா கடும் கண்டனம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஞ்சித். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது கவுண்டன் பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஆணவ கொலை பற்றி பேசியது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று அவர்…

Read more

“ஆசையாக திருமணம் செய்த காதல் ஜோடி”… ஒரே வாரத்தில் கலைந்த கனவு…. 11 பேர் மீது வழக்குப்பதிவு… உச்சகட்ட கொடூரம்…!!

அரியானா மாநிலத்தில் தேஜ்வீர் (27)-மீனா (24) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். அதாவது தேஜ்வீர் மற்றும் மீனா இருவரும் காதலித்து வந்த நிலையில் காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்‌. இருப்பினும் எதிர்ப்பை மீறி கடந்த…

Read more

தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…

Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு : வாழ்நாள் முழுவதும் சிறை…. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.. 2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை…

Read more

பாகிஸ்தானில் பயங்கரம்…. நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை…!!!

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் கராச்சி நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது…

Read more

Other Story