ஆளுநரை கண்டித்து போராட்டம்…. பெண் உட்பட 6 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும்  அவருடைய உருவ பொம்மையை எரித்தும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போராட்டம்  நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன்  …

Read more

Other Story