“20 வருஷமாக கொத்தடிமையாக இருந்த ஆந்திர நபர்”… தமிழ்நாட்டில் இப்படி ஒரு சம்பவமா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர், தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ரயிலில் பயணித்தபோது தேநீர் குடிக்க ரயிலிலிருந்து இறங்கிய அப்பாராவ், தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறிவிட்டார். பின்னர் விவரம்…

Read more

Other Story