“தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 47 பேர் உயிரிழப்பு”… சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை…!!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் வெளியான அறிவிப்பில், ஆதார் இணைப்பு…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

ஆன்லைன் முதலீடால் மீண்டும் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன் (49) என்பவர் வசித்து வந்தார். இவர் கெம்பட்டி என்னும் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரேமா (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளார்கள். இதனையடுத்து ராதா கிருஷ்ணன்…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… லட்ச கணக்கில் பறிபோன பணம்.. சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சகர்தர் (34) என்பவர் பாதுகாப்பு பணியில் உள்ளார். நேற்று காலை இவர் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் வழியில்…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.50 லட்சம் கடன்… தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் மணிவாசகன் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு சிப்காட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் விசாகன் என்ற…

Read more

பெரும் அதிர்ச்சி..! ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…

Read more

தொடரும் சோகம்…! ஆன்லைன் சூதாட்டத்தால் அழிந்த அழகான குடும்பம்….!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த் (38) – இந்திரா (38). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். மூவரும் நேற்று வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்ததில் மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஆனந்த் தற்கொலை…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… தொடரும் அதிர்ச்சி…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு… அலெர்ட்டா இருங்க…!!!

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாடு அரசு தடை விதித்தும் மேலும் ஒரு மரணம்…. பெரும் அதிர்ச்சி..!!

ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் தற்கொலை செய்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் அதற்கு தடை விதிக்க வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு ஆன்லைன் சூத்தாட்ட விளையாட்டுகளுக்கு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”…. மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி…. வலுக்கும் கண்டனங்கள்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் தங்களுடைய பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய அவசர…

Read more

“18 பேரின் தற்கொலைக்கு ஆளுநரே காரணம்”…. அன்புமணி ராமதாஸ் கடும் சாடல்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 18 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததுதான் தற்கொலைகளுக்கு…

Read more

Other Story