ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…

Read more

Other Story