பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் ரம்மியால் பல லட்சத்தை இழந்த இளைஞர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி என்ற பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணம் இழந்து உள்ளார். இதனால்…
Read more