ஐயையோ! ஆபத்தான நிலையில்15 ஆண்டு பழைய மரம்.. அச்சத்தில் மக்கள்..!!!

கோவையில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டு அடர்த்தியான மரத்தின் கிளைகள் அந்த குடியிருப்பு பகுதி வரை…

Read more

Other Story