BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது…!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்…

Read more

பழிக்குப்பழி, சபதம் எடுத்து…. ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார்களா…??

ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு வருடம் முடிவதற்குள் ஆம்ஸ்ட்ராங்கை 8 பேர் கொண்ட கும்பல் நேற்று சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. ஆகஸ்ட் மாதம்18 ஆம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகிகடந்த ல் வைத்து படுகாலை செய்யப்பட்டார்.…

Read more

Other Story