“அந்த மனசு தான் சார் கடவுள்” சிறையில் சம்பாதித்த பணம்…. முதியோர் காப்பகத்திற்கு கொடுத்த ஆயுள் தண்டனை கைதி….!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனபால். 45 வயதான இவர் ஆயுள் தண்டனை கைதி ஆவார். இந்த நிலையில் தன்னுடைய வயதான தந்தையை பார்ப்பதற்காக மூன்று நாட்கள் பரோலில் வந்த இவர் பத்தாவது முறையாக ரத்ததானம் செய்த நிகழ்வு அந்த பகுதி மக்களை…
Read more