அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 6 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது…!!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

மக்களே உஷார்…! இன்று ‌3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்… மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிதாக டானா புயல்…

Read more

Breaking: தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

Read more

தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா….?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை ஒரு சில இடங்களில் பெய்கிறது. அந்த வகையில்…

Read more

மீண்டும் மிக கனமழை… தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல‌ கடந்த சில நாட்களாக பல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு…

Read more

Breaking: கோவையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட்…

Read more

Breaking: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும்  நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு…

Read more

மக்களே கவனம் : இன்று ஆரெஞ்ச் அலர்ட்…. வெளியான அறிவிப்பு…!!

வெயிலின் தாக்கம் சமீப நாட்களாக தமிழகத்தில் அதிகரித்து வந்த நிலையில், அதை குறைக்கும் விதமாக ஆங்காங்கே நல்ல கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்…

Read more

மே 1 வெயில் கொளுத்தும்…. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….!!!!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்சு அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் அகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை…

Read more

BREAKING: மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் ( 12 -20 செ.மீ., வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

Other Story