பயங்கர நிலச்சரிவு… ஆற்றில் விழுந்த பேருந்துகள்…. 63 பேரின் கதி என்ன…? நேபாளத்தில் பரபரப்பு…!!!
நேபாள நாட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திரிசூலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் மதன்-ஆர்ஷித் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக 2 பேருந்துகள்…
Read more